மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, August 8, 2010

என்று மாறும் இந்த அவல நிலை???


ஈமானுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பாவக்கறைகளை அகற்றி புனித மாதத்தில் அமல்களை அதிகம் செய்யவே ஆசைப்படுவான்.ஆனால் அரசியல் சாக்கடைக்குள் சங்கமமான இந்த மனிதர்கள் ரமழானை எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் படங்களோடு வரவேற்கும் பரிதாப நிலையை இந்தப் படம் சித்திரிக்கிறது...என்று மாறும் இந்த அவல நிலை???


நன்றி :நாஷித் அஹமத்