மக்கள் உரிமை படியுங்கள்

Sunday, October 17, 2010

குவைத்தில் அயங்குடி ஜமாஅத் கூட்டம்..

அன்பார்ந்த வளைகுடா வாழ் அயங்குடி நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குவைத்தில் சென்ற( 15 -10 -10) அன்று ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகம்
தேர்ந்தெடுக்கபட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

நிர்வாகிகள் விவரம் :-

பொறுப்பாளர் : அ.ச.அபூபக்கர்

செயலாளர் : அ.முஹம்மது சலீம்

பொருளாளர் : தாகிர்

உறுப்பினர்கள் :தமீஜுதீன்,ஹசன்அலி,அக்பர் அலி,உபைது ,ஜ .பைசல் ,நாசர் -மேலும் பதினைந்து உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

தீர்மானமாக ஒவ்வொரு உறுப்பினர் இடமிருந்தும் மாதந்தோறும் தவறாமல் ஒரு தினார் வசூலிப்பது என்று தீர்மானித்து வசூலிக்கப்பட்டது இன்ஷா அல்லாஹ் எங்களின் சமுதாயப்பணி சிறக்க துஆ செயுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.