மக்கள் உரிமை படியுங்கள்

Monday, February 1, 2010

பேசும் படம்


இந்தியா & வங்கதேசம் எல்லையான அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதி வழியாக ஊடுருவுவதை தடுக்க முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ளவர்களுக்கு அசாம் எல்லைப்பகுதியில் உறவினர்கள் உள்ளனர். வேலி அமைக்கப்பட்டதால் அவர்களை பார்க்க வங்கதேசத்தினர் முன்புபோல் வரமுடியவில்லை. இதனால் வங்கதேச பகுதியில் இருந்து இந்திய பகுதியை கிராம மக்கள் பார்க்கின்றனர்
.

No comments: